Sunday, 25 December 2011
Thursday, 22 December 2011
தொலைந்து போன CELL PHONE னின் INFORMATION ஐ பெற
இதனை இணையத்தளத்தில் அளிக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை
பின்பற்றி , புரோகிராமை நமது செல்போனில் டவுன்லோடு
செய்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு நமது செல்போனில் உள்ள வீடியோக்கள் , ஆடியோக்கள்
அனைத்தும் ONLINEனில் சேமிக்கப்படும்.
அவ்வளவுதான் முடிந்ததது உங்களது வேலை. நமது செல்போன்
தொலைந்து போனால் கூட புதிய செல்பேசிக்கு அனைத்து
தகவல்களையும் கொண்டு வர முடியும்.
பின்பற்றி , புரோகிராமை நமது செல்போனில் டவுன்லோடு
செய்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு நமது செல்போனில் உள்ள வீடியோக்கள் , ஆடியோக்கள்
அனைத்தும் ONLINEனில் சேமிக்கப்படும்.
அவ்வளவுதான் முடிந்ததது உங்களது வேலை. நமது செல்போன்
தொலைந்து போனால் கூட புதிய செல்பேசிக்கு அனைத்து
தகவல்களையும் கொண்டு வர முடியும்.
பேசுவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த CELLPHONES இன்று ஏராளமான
செயல்பாடுகளை செய்ய பயன்படுகிறது. VIDEO , AUDIO ,SMS என
செல்போன்களின் பயன்பாடு விரிவடைந்து உள்ளது.
இவ்வாறு கையடக்க களஞ்சியமாக CELLPHONES மாறிவிட்ட இந்நிலையில்
செல்போன்களை தொலைத்து விட்டால் அதனுடன் நாம் சேகரித்த
தகவல்கள் தொலைபேசி எண்கள் முதல் வீடியோக்கள் வரை அனைத்தும்
வீணாகிவிடும்.
இதுபோன்ற நேரங்களில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். செல்போன்களில்
இருக்கும் தகவல்களை வேறு எங்காவது பத்திரப்படுத்தினால் மட்டுமே
தகவல் இழப்பை தவிர்க்க முடியும்.
எனவே செல்போன்கள் தொலைந்துபோனால் கவலைப்பட இனி
தேவையில்லை. அவ்வாறு செல்போன்களை தொலைத்து மன
உளைச்சலில் இருப்பவர்கள் பின் வரும் WEBSITE பயன்படுத்தலாம்.
இந்த இணையத்தளம் நமது செல்போனில் உள்ள அனைத்து
தகவல்களையும் ஆன்லைனில் சேமிக்கும் வசதியை
http://www.mobyko.com/Home.do
என்னும் இணையத்தளம் வழங்குகிறது. பெரும்பாலும் இந்த வசதியை
செல்போன்களுக்கு பயன்படுத்த முடியும்.
இந்த இணையத்தளத்தை பயன்படுத்த நாம் செய்ய வேண்டியது பின்வருவன :
இந்த இணையத்தளத்திற்கு சென்று நமது செல்போன் மாடலை தேர்வு
செய்து , நமது செல்போன் எண்ணை அளிக்க வேண்டும்.
உடனே நமது CELL PHONE NUMBERக்கு ஒரு செய்தி ( Message ) வரும்.
அந்த செய்தியில் நமக்கு ரகசிய NUMBER அனுப்பி வைப்பார்கள். அந்த
எண்ணை அடிப்படையாக வைத்து ஒரு புதிய கணக்கை தொடங்க
வேண்டும்.
புதிய அக்கவுண்டை தொடங்கிய பின்னர் நமது தொலைபேசிக்கு
அவர்களின் புரோகிராமை அனுப்பி வைப்பார்கள்.
Referred by: G.Sabarigokulraj (III cse A)
செயல்பாடுகளை செய்ய பயன்படுகிறது. VIDEO , AUDIO ,SMS என
செல்போன்களின் பயன்பாடு விரிவடைந்து உள்ளது.
இவ்வாறு கையடக்க களஞ்சியமாக CELLPHONES மாறிவிட்ட இந்நிலையில்
செல்போன்களை தொலைத்து விட்டால் அதனுடன் நாம் சேகரித்த
தகவல்கள் தொலைபேசி எண்கள் முதல் வீடியோக்கள் வரை அனைத்தும்
வீணாகிவிடும்.
இதுபோன்ற நேரங்களில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். செல்போன்களில்
இருக்கும் தகவல்களை வேறு எங்காவது பத்திரப்படுத்தினால் மட்டுமே
தகவல் இழப்பை தவிர்க்க முடியும்.
எனவே செல்போன்கள் தொலைந்துபோனால் கவலைப்பட இனி
தேவையில்லை. அவ்வாறு செல்போன்களை தொலைத்து மன
உளைச்சலில் இருப்பவர்கள் பின் வரும் WEBSITE பயன்படுத்தலாம்.
இந்த இணையத்தளம் நமது செல்போனில் உள்ள அனைத்து
தகவல்களையும் ஆன்லைனில் சேமிக்கும் வசதியை
http://www.mobyko.com/Home.do
என்னும் இணையத்தளம் வழங்குகிறது. பெரும்பாலும் இந்த வசதியை
செல்போன்களுக்கு பயன்படுத்த முடியும்.
இந்த இணையத்தளத்தை பயன்படுத்த நாம் செய்ய வேண்டியது பின்வருவன :
இந்த இணையத்தளத்திற்கு சென்று நமது செல்போன் மாடலை தேர்வு
செய்து , நமது செல்போன் எண்ணை அளிக்க வேண்டும்.
உடனே நமது CELL PHONE NUMBERக்கு ஒரு செய்தி ( Message ) வரும்.
அந்த செய்தியில் நமக்கு ரகசிய NUMBER அனுப்பி வைப்பார்கள். அந்த
எண்ணை அடிப்படையாக வைத்து ஒரு புதிய கணக்கை தொடங்க
வேண்டும்.
புதிய அக்கவுண்டை தொடங்கிய பின்னர் நமது தொலைபேசிக்கு
அவர்களின் புரோகிராமை அனுப்பி வைப்பார்கள்.
Referred by: G.Sabarigokulraj (III cse A)
டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன்
செல்போன் டவர்கள் மூலமாக சமிக்ஞைகளை பெற்று தான் தற்போது செல்போன்கள் இயங்கி வருகின்றன. டவர்கள் இல்லா விட்டால் செல்போன்கள் இயங்காது.
ஆனால்
அமெரிக்க விஞ்ஞானிகள் டவர் கள் இல்லாமலேயே செயல்படக்கூடிய நவீன செல்போன்
தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக
ஆராய் ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு சாப்ட்வேர் ஒன்றை
உருவாக்கி உள்ளது.
இந்த சாப்ட்வேர் அழைப்புகளை ஒரு செல்போனில் இருந்து இன் னொரு செல்போனுக்கு ரிலே செய்ய உதவும். இதன் மூலம் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கும்.
ஒரே
ஒரு ஆபரேடிவ் டவர் மட்டும் இருக்கும். அதோடு எல்லா செல்போன்களும்
இணைக்கப்பட்டு இருக்கும். செயல்படும் (ஆப ரேடிவ்) டவரில் இருந்து
சமிக்ஞைகள் பெறப்பட்டு அவை சமிக் ஞைகள் இல்லாத பகுதிகளுக்கு செல்போன்கள்
மூலமாகவே அஞ்சல் செய்ய இந்த நவீன சாப்ட்வேர் உதவும்.
Referred By: G.Sabarigokulraj (CSE III A)
ஆனால்
அமெரிக்க விஞ்ஞானிகள் டவர் கள் இல்லாமலேயே செயல்படக்கூடிய நவீன செல்போன்
தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர். பிளைண்டர்ஸ் பல்கலைக்கழக
ஆராய் ச்சியாளர்கள் தலைமையில் செயல்படும் சர்வதேச குழு சாப்ட்வேர் ஒன்றை
உருவாக்கி உள்ளது.
இந்த சாப்ட்வேர் அழைப்புகளை ஒரு செல்போனில் இருந்து இன் னொரு செல்போனுக்கு ரிலே செய்ய உதவும். இதன் மூலம் டவர்கள் இல்லாமலேயே செல்போன்கள் இயங்கும்.
ஒரே
ஒரு ஆபரேடிவ் டவர் மட்டும் இருக்கும். அதோடு எல்லா செல்போன்களும்
இணைக்கப்பட்டு இருக்கும். செயல்படும் (ஆப ரேடிவ்) டவரில் இருந்து
சமிக்ஞைகள் பெறப்பட்டு அவை சமிக் ஞைகள் இல்லாத பகுதிகளுக்கு செல்போன்கள்
மூலமாகவே அஞ்சல் செய்ய இந்த நவீன சாப்ட்வேர் உதவும்.
Referred By: G.Sabarigokulraj (CSE III A)
Subscribe to:
Posts (Atom)